Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

சிரிய எல்லையில் ஐஎஸ்-க்கு எதிராக ஈராக் தேடுதல் வேட்டை

September 16, 2017
in World
0
சிரிய எல்லையில் ஐஎஸ்-க்கு எதிராக ஈராக் தேடுதல் வேட்டை

சிரிய எல்லையில் ஐஎஸ்ஸுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈராக் பாதுகாப்புப் படையினர் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஈராக் ராணுவத்தினர் தரப்பில், “சிரிய எல்லையில் அமைந்துள்ள பாலைவன பகுதிகளில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளோம். ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒவ்வொரு பகுதியாக நாங்கள் முன்னேறி வந்து கொண்டிருக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.

ஈராக்க்கில் ஐஎஸ் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பாலான பகுதிகளை அமெரிக்கா உதவியுடன் ஈராக் கைப்பற்றிவிட்டது, எனினும் சிரியா -ஈராக் எல்லையோரப் பகுதிகளில் அமைந்துள்ள அனா, ராவா ஆகிய பகுதிகள் இன்னும் ஐஏஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Previous Post

காதல் வலையில் சிக்கிய 14 வயது சிறுமியை நண்பர்களுக்கு பகிர்ந்த கொடூர காதலன்

Next Post

20ஐ அரசு கைவிட்­டால் 3 மாகாண சபைகளுக்கு டிசெம்பர் 9இல் தேர்தல்

Next Post

20ஐ அரசு கைவிட்­டால் 3 மாகாண சபைகளுக்கு டிசெம்பர் 9இல் தேர்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures