Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 47 வயது நபர் .

September 7, 2017
in World
0

லண்டனில் உள்ள ஹார்லி தெருவில் 14 வயது சிறுவன் ஒருவன் தனது தாயாரை எதிர்நோக்கி காத்திருந்தார். தாயார் வெகுநேரம் வராததால் பயத்தில் அழத்தொடங்கினான்.

அந்த சிறுவனுக்கு 47 வயது நிக்கோலஸ் என்பவர் ஆறுதல் கூறி அருகில் இருந்து டாய்லெட்டுக்கு அழைத்து சென்றார்.

பின்னர் அங்கேயே அந்த சிறுவனை அவர் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இந்த குற்றம் வெளியே தெரிய ஆரம்பித்தவுடன் போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதால் நிக்கொலசுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

நில்லோகசுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Previous Post

இறுதிச் சடங்கிற்குள்ளாகும் தொலைபேசிப் பெட்டிகள்!!

Next Post

பளையில் பாரிய குண்டு! 5 கிராமங்களை சேர்நத 546 குடும்பங்கள் வெளியேற்றம்

Next Post
பளையில் பாரிய குண்டு! 5 கிராமங்களை சேர்நத 546 குடும்பங்கள் வெளியேற்றம்

பளையில் பாரிய குண்டு! 5 கிராமங்களை சேர்நத 546 குடும்பங்கள் வெளியேற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures