Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அனிதாவுக்கு ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது: ரஜினி இரங்கல்

September 1, 2017
in Cinema
0
அனிதாவுக்கு ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது: ரஜினி இரங்கல்

அனிதா தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்த் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். இவருடைய தற்கொலைக் குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:

அனிதாவுக்கு ஏற்பட்டது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய தீவிர முடிவை அவர் எடுப்பதற்கு முன்னால் அவரை ஆட்கொண்ட வலி மற்றும் வேதனையை என் இதயம் உணரமுடிகிறது. அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

Previous Post

நீட் தேர்வு விவகாரம்; அனிதா தற்கொலைக்கு ரஜினி-கமல்-தனுஷ் இரங்கல்

Next Post

கொடுத்த காசுக்கு இன்னைக்கு தான் கூவுது பிந்து மாதவி

Next Post

கொடுத்த காசுக்கு இன்னைக்கு தான் கூவுது பிந்து மாதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures