Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

தெலுங்கு சினிமாவை அதிர விட்ட நயன்தாரா

August 31, 2017
in Cinema
0

தெலுங்கு படத்தில் சிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாரா ரூ. 6 கோடி சம்பளம் கேட்டது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நயன்தாரா படங்களில் நடிக்க அதிக அளவில் சம்பளம் கேட்டு வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் இவருக்கு மார்க்கெட் உள்ளது.

தற்போது மலையாளத்திலும் கவணம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சிரஞ்சீவி நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக அவர் ரூ. 6 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.

இது தெலுங்கு சினிமா துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

பாகுபலி டைரக்டர் பாராட்டும் காதல் கதை

Next Post

அஜித், விஜய்யை அடுத்து அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்ற சீயான் விக்ரம்

Next Post

அஜித், விஜய்யை அடுத்து அதிர்ஷ்ட வாய்ப்பை பெற்ற சீயான் விக்ரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures