Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

விராட்கோலியை வீழ்த்தி 300-வது விக்கெட் மைல் கல்லை எட்டினார் மலிங்கா

August 31, 2017
in Sports
0

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா விராட்கோலியின் விக்கெட் எடுத்ததன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் 300 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை அடைந்துள்ளார். கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் இந்தியா – இலங்கை அணிகள் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – ஷிகர் தவான் களமிறங்கினர்.

இந்நிலையில் 4 எடுத்த நிலையில் தவான் விஸ்வா பெர்ணான்டோ பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலி இலங்கை அணி வீரர்களின் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தார். விராட் கோலி 131 ரன்கள் எடுத்திருந்த போது மலிங்கா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டிகளில் மலிங்காவிற்கு 300-வது விக்கெட்டாகும். லசித் மலிங்கா இதுவரை 203 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பந்து வீச்சில் 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் எடுத்ததே அவரின் சிறப்பான பந்து வீசசாகும்.

Previous Post

22 வயதான இராணுவச் சிப்பாய் தற்கொலை.

Next Post

தோனியின் பேட்டிங்கில் ஏற்பட்ட அந்த 2 மாற்றங்கள்!

Next Post
தோனியின் பேட்டிங்கில் ஏற்பட்ட அந்த 2 மாற்றங்கள்!

தோனியின் பேட்டிங்கில் ஏற்பட்ட அந்த 2 மாற்றங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures