Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

30 ஆண்டுகள் சிறை – விஷ ஊசி மூலம் மரணதண்டனை!!

August 28, 2017
in Life, World
0
30 ஆண்டுகள் சிறை – விஷ ஊசி மூலம் மரணதண்டனை!!

அமெரிக்காவில் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த மார்க் அஸே என்னும் 57 வயதுடைய மனிதர் கடந்த 1987ம் ஆண்டு நிற வெறி காரணமாக கருப்பினத்தவர்கள் இரண்டுபேரை தனது துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தார்.

இந்த கொடூர சம்பவத்தில் கைது செய்யப்பட மார்க் அசேக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால் பல காரணங்களால் தள்ளிப்போன மரண தண்டனை இவருக்கு 30 வருட கால சிறைத்தண்டனையையும் பெற்றுக்கொடுத்தது.
தற்போது இவரின் 57 வயதில் விஷ ஊசி செலுத்தப்பட்டு இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

விஷ ஊசி செலுத்துவதற்கு முன்பு கடைசியாக ஏதேனும் சொல்ல விரும்புகிறீர்களா என மார்க் அஸேயிடம் கேட்ட போது சொல்வதற்கு எதுவுமில்லை என பதிலளித்துள்ளார்.
இதையடுத்து விஷ ஊசி செலுத்திய சில நிமிடங்களில் அவர் உயிரிழந்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

Previous Post

ஈராக்கில் தலை துண்டிக்கப்பட்ட 500 உடல்கள் கண்டுபிடிப்பு!

Next Post

படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம்

Next Post

படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்தமைக்கான காரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures