Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று

August 27, 2017
in Sports
0

இலங்கை – இந்திய அணிகள் கலந்துகொள்ளும் மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் இன்று (27)  இடம்பெறவுள்ளது. இலங்கை அணியின் தலைவர் உபுல் தரங்கவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதனால், இன்றைய போட்டியில் சாமர கப்புகெதர தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றைய போட்டியில் இலங்கை அணி கூடிய கவனம் செலுத்தும் என புதிய  தலைவர் கூறியுள்ளார். பகல்-இரவுப் போட்டியாக இன்றைய போட்டியும் இடம்பெறவுள்ளது. கடந்த போட்டிக்கு கால நிலை இடைஞ்சலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரங்கியல் விழா

Next Post

கூட்டணி எதுவரைக்கும் – ஜனாதிபதி விளக்கம்

Next Post
கூட்டணி எதுவரைக்கும் – ஜனாதிபதி விளக்கம்

கூட்டணி எதுவரைக்கும் – ஜனாதிபதி விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures