Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

தோல்வியல் முடிந்த வடகொரியாவின் ஏவுகணை சோதனை

August 26, 2017
in World
0
தோல்வியல் முடிந்த வடகொரியாவின் ஏவுகணை சோதனை

ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனங்களை பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதித்து வருகிறது. இதனால், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே போர் மூளும் சூழல் உருவானது. தற்போது, போர்பதற்றம் சற்றே தணிந்துள்ள நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனைகள் தோல்வியடைந்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. வடகொரியாவின் கிட்டயராங் பகுதியில் இருந்து மூன்று ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்ததாக அமெரிக்கா கூறியுள்ளது. அந்த ஏவுகணைகளில் முதலாவது மற்றும் மூன்றாவது சோதனை செய்யப்பட்ட ஏவுகணைகள், பறக்க தவறியதாவும், இரண்டாவது சோதனை செய்யப்பட்ட ஏவுகணை, ஏவப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்து சிதறியதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்நிலையில், அமெரிக்காவுடன் தொடர் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் வடகொரியா இன்று காலை புதிய ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்திருந்தது. இந்த ஏவுகணை குவாம் தீவை குறிவைத்து ஏவப்பட்டிருக்கலாம் என தென்கொரியா சந்தேகிக்கிறது.

Previous Post

உயிரிழந்த நிலையில் இருவருக்கு உதவிய 11 மாத குழந்தை!

Next Post

டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹார்வே புயல்! பலர் பாதிப்பு

Next Post
டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹார்வே புயல்! பலர் பாதிப்பு

டெக்சாஸ் மாநிலத்தை தாக்கிய ஹார்வே புயல்! பலர் பாதிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures