Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஆகஸ்ட் 21-ஆம் திகதி முதல் புலிகேசி-2 படப்பிடிப்பு ஆரம்பம்

August 18, 2017
in Cinema
0
ஆகஸ்ட் 21-ஆம் திகதி முதல் புலிகேசி-2 படப்பிடிப்பு ஆரம்பம்

ரீ-என்ட்ரியில் தெனாலிராமன், எலி ஆகிய படங்களில் நாயகனாக நடித்தார் வடிவேலு. ஆனால் அந்த படங்கள் இரண்டுமே தோல்வியடைந்தன. தொடர்ந்து விஷால் நடித்த கத்திச்சண்டை, லாரன்சின் சிவலிங்கா ஆகிய படங்களில் காமெடியனாக நடித்தார் வடிவேலு. அதையடுத்து தற்போது விஜய்யின் மெர்சல் படத்தில் காமெடியான நடித்துள்ளார்.

இந்த நிலையில், சிம்புதேவன் இயக்கத்தில் அவர் நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் மீண்டும் நாயகனாக நடிக்கிறார் வடிவேலு. அப்படத்திற்காக தற்போது சென்னை பூந்தமல்லியில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. இந்த செட்டில் ஆகஸ்ட் 21-ந்தேதி முதல் புலிகேசி-2 படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.
கடந்த சில மாதங்களாகவே சிம்புதேவனும், வடிவேலுவும் புலிகேசி-2 கதை தொடர்பாக தீவிரமாக விவாதித்து வந்தனர்.

Previous Post

டி.இமான் ஸ்லிம் ஆனதின் ரகசியம் இதுதானோ?

Next Post

சிரஞ்சீவி படத்தில் விஜய் சேதுபதியா ?

Next Post
சிரஞ்சீவி படத்தில் விஜய் சேதுபதியா ?

சிரஞ்சீவி படத்தில் விஜய் சேதுபதியா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures