Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் அஷ்வின்!

August 15, 2017
in Sports
0
இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் அஷ்வின்!

இங்கிலாந்தின் உள்ளூர் தொடரான கவுண்டி கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் நான்கு பேர் பங்கேற்க உள்ளனர்.
கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்க, இந்திய வீரர்களான ரவிச்சந்திரன் அஷ்வின், புஜாரா, இஷாந்த் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பி.சி.சி.ஐ அனுமதி அளித்துள்ளது. வோர்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடுவதை அஷ்வின் உறுதிசெய்துள்ளார். இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன்னதாக, நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்காக போட்டிகளில் பங்கேற்ற புஜாரா, சதம் ஒன்றையும் பதிவு செய்தார். இலங்கை டெஸ்ட் தொடர் முடிவடைந்துவிட்டதால், அவரும் இங்கிலாந்து செல்ல உள்ளார்.

வார்விக்‌ஷர் அணிக்காக இஷாந்த் சர்மா விளையாட உள்ளார். அதேநேரம், ரவீந்திர ஜடேஜா எந்த அணிக்காக விளையாடுகிறார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. செப்டம்பர் 5-ல் நடைபெறும் போட்டியில், புஜாராவின் நாட்டிங்ஹாம்ஷைர் அணியும், அஷ்வினின் வோர்செஸ்டர்ஷைர் அணியும் மோத உள்ளன. இலங்கை அணிக்கெதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் நான்கு பேருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் அஷ்வின், புஜாரா, ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

Previous Post

ஒரே ஓவரில் 40 ரன்கள்! அதிர்ந்த கிரிக்கெட் போட்டி

Next Post

70,000 யூரோ மதிப்புள்ள சொக்லேட் திருட்டு!

Next Post

70,000 யூரோ மதிப்புள்ள சொக்லேட் திருட்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures