Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

ஐரோப்பாவில் குடியேற விரும்பும் அகதிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

July 27, 2017
in World
0

அகதிகள் தாங்கள் சென்றடையும் முதல் நாட்டிலேயே அடைக்கலம் கோரமுடியும் என்ற சட்டம் எந்த சூழ்நிலையிலும் பொருந்தக்கூடியது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

ஆஸ்திரியா மற்றும் ஸ்லோவேனியா தொடுத்திருந்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 2015-16 இல் அகதிகளாக ஆஸ்திரியாயாவிற்குள் சென்ற நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்படக்கூடிய அபாயம் உருவாகியுள்ளது.

குரோஷியாவிலிருந்து வெளியேறி ஆஸ்திரியாவில் தஞ்சம் புக முயன்ற இரு சகோதரிகள் தொடர்பிலேயே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானை சேர்ந்த இரு அகதி சகோதரிகளான கடிஜாவும் ஜய்னாப் சவாரியும் தங்கள் பிள்ளைகளுடன் 2016 இல் ஆஸ்திரிய எல்லைக்கு சென்றிருந்தனர்.

அவர்களை அதிகாரிகள் ஆஸ்திரியா எல்லைக்குள் அனுமதித்தபோதிலும் அடைக்கலம் வழங்கவில்லை. மாறாக டப்பிளின் விதிமுறைகளின் படி ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கு அவர்கள் முதலில் காலடி எடுத்து வைத்த குரோசியாவிற்கு அவர்களை திருப்பி அனுப்ப அதிகாரிகள் தீர்மானித்தனர்.

இதனை தொடர்ந்து ஆப்கான் சகோதாரிகள் விவகாரம் நீதிக்கான ஐரோப்பிய நீதிமன்றத்திற்கு சென்றது.

இந்த வழக்கை ஆராய்ந்த நீதிமன்றம் புதன்கிழமை டப்பின் நடைமுறையின் படி இரு சகோதரிகளும் குரோசிய எல்லையை கடந்தது தவறு என தீர்ப்பளித்துள்ளது.

மேலும் அகதிகள் தாங்கள் முதலில் காலடி எடுத்துவைக்கின்ற நாட்டிலேயே அடைக்கலம் கோர முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டப்பிளின் நடைமுறை எந்த சூழ்நிலையிலும் பொருந்தக்கூடியது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினால் 100ற்கும் மேற்பட்ட அகதிகள் பாதிக்கப்படுவர் குரோடியாவில் தற்போது தங்கியுள்ள அகதிகளிற்கும் ஆஸ்திரியா அடைக்கலம் வழங்க தேவையில்லை என ஆஸ்திரிய சட்டத்தரணியொருவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

26 வருடம் கழித்து இணைந்த பாட்டுக்குயில்கள்

Next Post

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் அமேசானின் ஜெஃப் பெஸாஸ்

Next Post
உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் அமேசானின் ஜெஃப் பெஸாஸ்

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆனார் அமேசானின் ஜெஃப் பெஸாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures