Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

ஐ.எஸ்.-இற்கு எதிராக பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கை

July 17, 2017
in World
0

ஆப்கான் எல்லைப் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையில் பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான தமது செயற்பாடு தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”ஆப்கான் எல்லை ஊடாக பயங்கரவாதிகள் பாகிஸ்தான் பிராந்தியத்திற்குள் ஊடுருவதை தடுக்க வேண்டும். எனவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது அத்தியசியமாகும்.

அதன்படி 2 ஆயிரத்து 600 கிலோமீற்றர் நீளமான பாகிஸ்தான்- ஆப்கான் எல்லையில் பாதுகாப்பு வேலி அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கேற்ப அப்பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஒழுங்கமைக்கப்பட்ட உட்கட்டமைப்பொன்று இல்லை. அதனை இங்கு நிலைநாட்டவும் நாம் அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

Previous Post

ஆடு திருடியதாக அடித்து கொல்லப்பட்ட சிறுவன்!

Next Post

பேச்சுவார்த்தை நடத்த பிரித்தானியாவிற்கு சுதந்திரம் வேண்டும்: வர்த்தக அமைச்சர்

Next Post
பேச்சுவார்த்தை நடத்த பிரித்தானியாவிற்கு சுதந்திரம் வேண்டும்: வர்த்தக அமைச்சர்

பேச்சுவார்த்தை நடத்த பிரித்தானியாவிற்கு சுதந்திரம் வேண்டும்: வர்த்தக அமைச்சர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures