Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

இந்திய மீனவர்கள் ஏழு பேர் கடற்படையினால் கைது

July 13, 2017
in BREAKING News
0
இந்திய மீனவர்கள் ஏழு பேர் கடற்படையினால் கைது

இலங்கைக் கடற்பரப்பில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று(13) கைது செய்துள்ளனர்.

குறித்த இந்த ஏழு இந்திய மீனவர்களுடன் இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

தற்போதுள்ள இந்திய டெஸ்ட் அணியுடன் உலகின் எந்த இடத்துக்கும் பயணிக்கலாம்

Next Post

பதுளை அஞ்சல் ரயில் தடம் புரள்வு

Next Post
பதுளை அஞ்சல் ரயில் தடம் புரள்வு

பதுளை அஞ்சல் ரயில் தடம் புரள்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures