Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

மக்களே நிதானத்தை கடைப்பிடியுங்கள் | பிரதமர் மஹிந்த

May 9, 2022
in Sri Lanka News
0
ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

பொது மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உணர்வுகள் வன்முறையைத் தூண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதேவேளை, அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது பழி சுமத்துவதற்காக பிரிதொரு தரப்பினர் காலி முகத்திடல் போராட்டக் களத்திலும், அலரி மாளிகை முன்பான போராட்டக் களத்திலும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்கள் என பிரதமர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

டெல்ஹி வீழ்த்தி 91 ஓட்டங்களால் சென்னை அபார வெற்றி

Next Post

வன்முறை தற்போதைய பிரச்சனைகளை தீர்க்காது | அமைதியை கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

Next Post
ஐ.நா. சபையின் 76 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் கோத்தபாய

வன்முறை தற்போதைய பிரச்சனைகளை தீர்க்காது | அமைதியை கடைப்பிடிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures