Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

6 மாதங்களின் பின்னர் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய 4 விண்வெளிவீரர்கள்

May 7, 2022
in World
0
6 மாதங்களின் பின்னர் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பிய 4 விண்வெளிவீரர்கள்

ஸ்பேஸ் எக்ஸ் விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்களைக் கழித்த நான்கு விண்வெளி வீரர்கள் சகிதம் வெற்றிகரமாகப் பூமிக்குத் திரும்பியுள்ளது.

அமெரிக்க நாசா விண்வெளிவீரர்களான தோமஸ் மார்ஷ்பேர்ன், ராஜா சாரி, கேலா பாரொன் மற்றும் ஐரோப்பிய விண்வெளி முகவர் நிலையத்தைச் சேர்ந்த ஜேர்மனிய விண்வெளி வீரரான மத்தியஸ் மோரர் சகிதம் மேற்படி விணகலம் அமெரிக்கப் புளோரிடா மாநில கடற்கரைக்கு அப்பாலுள்ள கடலில் நேற்று வெள்ளிக்கிழமை இறங்கியுள்ளது.

அந்த விண்வெளிவீரர்கள் நால்வரும் எமது பூமிக்கு மேலாக 250 மைல் தொலைவில் வலம் வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 177 நாட்களைக் கழித்திருந்தனர்.

இந்நிலையில் அந்த விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து புறப்பட்டு சரியாக 24 மணி நேரம் கழித்து நேற்று பூமியை வந்தடைந்துள்ளனர்.

Previous Post

கிளிநொச்சியிலுள்ள இந்து ஆலயமொன்றிலிருந்து சடலம் மீட்பு

Next Post

குஜராத் டைட்டன்ஸை 5 ஓட்டங்களால் வீழ்த்தியது மும்பை இண்டியன்ஸ்

Next Post
குஜராத் டைட்டன்ஸை 5 ஓட்டங்களால் வீழ்த்தியது மும்பை இண்டியன்ஸ்

குஜராத் டைட்டன்ஸை 5 ஓட்டங்களால் வீழ்த்தியது மும்பை இண்டியன்ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures