Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

கல்கிசையில் 28 வயது ஆணின் சடலம் மீட்பு

April 25, 2022
in Sri Lanka News
0
கல்கிசையில் 28 வயது ஆணின் சடலம் மீட்பு

கல்கிசை பகுதியில் 28 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

Articles Tagged Under: சடலம் | Virakesari.lk

கல்கிசை டெம்பிள்ஸ் வீதியில் உள்ள குறுக்கு வீதியில் கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 28 வயதுடைய படோவிட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் தெஹிவளை நெடிமால பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் சாரதியாக கடமையாற்றியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், கல்கிசை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

லண்டனில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் குத்திக்கொலை : ஒருவர் கைது

Next Post

மகனுக்காக மாதவன் செய்த தியாகம் | பாராட்டும் ரசிகர்கள்

Next Post
மகனுக்காக மாதவன் செய்த தியாகம் | பாராட்டும் ரசிகர்கள்

மகனுக்காக மாதவன் செய்த தியாகம் | பாராட்டும் ரசிகர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures