Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home BREAKING News

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள மஹிந்த

April 13, 2022
in BREAKING News, Sri Lanka News
0
இலங்கையில் கடுமையான சுகாதார நெருக்கடி – அறிகுறியற்ற கோவிட் நோயாளர்களுக்கு ஓர் அறிவிப்பு

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அழைப்பு விடுத்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் குழுவினருடன் அரசாங்கம் கலந்துரையாடுவதற்கு தயார் என அவர் கூறியுள்ளார்.

சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர் யுவதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக இன்று ஐந்தாவது நாளாகவும் மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Previous Post

முள்ளிவாய்க்கால் நினைவுநாளில் மாபெரும் தொடர் போராட்டம் நடாத்த வேண்டும் | கிருபா பிள்ளை

Next Post

மகிந்த வேண்டாம், புதிய பிரதமரின் தலைமையிலேயே இடைக்கால அரசு | இல்லையேல் போராட்டம் | வாசுதேவ

Next Post
நீர் வழங்கல் சபை ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

மகிந்த வேண்டாம், புதிய பிரதமரின் தலைமையிலேயே இடைக்கால அரசு | இல்லையேல் போராட்டம் | வாசுதேவ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures