Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்

July 28, 2021
in Sri Lanka News
0
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வடிவேல் சுரேஷ்

நாட்டில் உள்ள மலையக சிறுவர் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக நாடாளுமன்றில் விசேட பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மலையக பகுதிகளில் இருந்து தொழில் நிமித்தம் கொழும்பில் தங்கியுள்ளவர்கள் தொடர்பிலான விபரங்களை திரட்டுவதற்கு ஒரு முகாமைத்துவ கண்காணிப்பு குழுவொன்றும் நிறுவப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஹிஷாலினியின் மரணம்; மாத்தளையில் போராட்டம்

Next Post

தடையை நீக்குங்கள்: 21 நாடுகளிடம் இலங்கை கோரிக்கை – சுற்றுலாத்துறை அமைச்சு

Next Post
கொழும்பு துறைமுக நகரத்தின் மாதிரி படங்களை வெளியிட்டது வடிவமைப்பு நிறுவனம்.

தடையை நீக்குங்கள்: 21 நாடுகளிடம் இலங்கை கோரிக்கை - சுற்றுலாத்துறை அமைச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures