Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

கொரோனாவை கட்டுப்படுத்த விழிப்புணர்வினை அதிகரிக்க வேண்டும் – சி.யமுனாநந்தா

July 27, 2021
in Sri Lanka News
0
கொரோனாவை கட்டுப்படுத்த விழிப்புணர்வினை அதிகரிக்க வேண்டும் – சி.யமுனாநந்தா

கொவிட் திரிபு பரம்பலைக் கட்டுப்படுத்த தற்போதைய சூழலில் கொவிட் நோய் தொடர்பான விழிப்புணர்வினை மேற்கொள்ளும் செயல்பாடுகளை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படல் வேண்டும்.மருத்துவர் சி.யமுனாநந்தா குறிப்பிட்டுள்ளார்.

பொது இடங்களில் சமூக இடைவெளி பேணல் இரட்டிப்பாக அதிகரிக்கப்படல் வேண்டும். பொது இடங்களில் தொடுகையில் அடிக்கடி சவர்க்காரமிட்டுக் கைகழுவல் வேண்டும். வேலைத்தளங்கள் வியாபார நிலையங்களில் தள மேற்பரப்புகளை கிருமி நீக்கி கொண்டு சுத்தம் செய்தலை இரட்டிப்பாக்க வேண்டும். பொது மக்களிற்கு கொவிட் தடுப்பு மருந்து ஏற்றும் செயற்றிட்டத்தை இரட்டிப்பாக அதிகரிக்க வேண்டும்.

முகக்கவசமணிதலை முறையாக கடைப்பிடித்தல் வேண்டும். முகக்கவசம் அணிதல் நேரத்தினை இரட்டிப்பாக்குதல் வேண்டும். இவ்வாறு சுகாதார மேம்பாடுகளை தற்போதைய சூழலில் இரட்டிப்பாக்க அதிகரிக்கும் போது நோய் தொற்றுவீதம் குறைக்கப்பட்டு நோய் பரம்பல் கட்டுப்படுத்தப்படும் எனக்குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ரிஷாட் பதியுதீனையும் சந்தேகநபராக பெயரிடவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!

Next Post

சிலையினை விற்பனை செய்ய முனைந்த இளைஞர்கள் இருவர் கைது

Next Post
சிலையினை விற்பனை செய்ய முனைந்த இளைஞர்கள் இருவர் கைது

சிலையினை விற்பனை செய்ய முனைந்த இளைஞர்கள் இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures