Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

யாழ்.கோப்பாய் செல்வபுரத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்

July 26, 2021
in Sri Lanka News
0
யாழ்.கோப்பாய் செல்வபுரத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்

இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை, மதுபானம் மற்றும் சமூக வன்முறைகளிலிருந்து மீட்டு அவர்களுக்கு வாழ்வாதார தொழில் வாய்ப்பை வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு நேற்று கோப்பாய் செல்வபுரத்தில் இடம்பெற்றது.

இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் அனுசரணையுடன் உரும்பிராய் செல்வபுரத்தில் அமைந்திருக்கும் ஆலய குருவானவர் சொலமன் டிக்சனின் ஏற்பாட்டில் இந்த விழிப்புணர்வு செயற்திட்டம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கிறிஸ்தவ இந்து மதகுருமார்கள், கோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாசினி மருத்துவர்கள் ரி.ஹஸ்ரோன், மார்க் டயானா, உதவிப் காவல்துறை அத்தியட்சகர் சந்தன கமகே, கிராம அலுவலகர், சிறுவர் பெண்கள் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சமூக பிரதிநிதிகள், தொழிலதிபர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

Previous Post

சீனாவில் சீரற்ற காலநிலையால் மக்கள் வெளியேற்றம்

Next Post

ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

Next Post
ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures