Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 121 பேர் கைது

July 24, 2021
in Sri Lanka News
0
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 121 பேர் கைது

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 121 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 51,859 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், பயணத்தடைகளை மீறி மாகாண எல்லையை தாண்டி, 235 வாகனங்களில் பயணித்த 584 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றுக்கு!

Next Post

இரண்டு தடுப்பூசிகளை ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் – விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு

Next Post
இரண்டு தடுப்பூசிகளை ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் – விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு

இரண்டு தடுப்பூசிகளை ஒரே தடவையில் செலுத்திய சம்பவம் – விசாரணை அறிக்கை இன்று கையளிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures