Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

போதைப் பொருள் வியாபாரி கைது

July 20, 2021
in Sri Lanka News
0

வாழைச்சேனை காவற்துறை பிரிவிற்குட்பட்ட கோழிக்கடை வீதியில் வைத்து போதைப் பொருள் வியாபாரி ஒருவர் நேற்று (19) இரவு கைது செய்யப்பட்டுள்ளதுடன் வியாபாரத்திற்கு பயன்படுத்திய முச்சக்கரவண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

வாழைச்சேனை பகுதியில் மிக நீண்ட நாட்களாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 41 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து ஒரு கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுனவின் வழிகாட்டலில் காவல் நிலைய சுற்றுச்சூழல் பொறுப்பதிகாரி எஸ்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் சென்ற காவற்துறையினர் மேற்கொண்ட சுற்றி வப்பின் போதே மேற்படி போதைப் பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Previous Post

தப்பியோடிய 4 கைதிகளும் கைது

Next Post

இந்தியாவுக்கு மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள்

Next Post

இந்தியாவுக்கு மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures