Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

ஹெரோயினுடன் இருவர் கைது!

July 20, 2021
in Sri Lanka News
0
ஹெரோயினுடன் இருவர் கைது!

ஜா எல – கொட்டுகொட பிரதேசத்தில் வைத்து சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு கிலோ 225 கிராம் ஹேரோயினும், 868,090 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

29 வயதான ஆண் ஒருவரும், 26 வயதான பெண் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள் வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு சொந்தமானது என காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

Previous Post

ரிஷாட் வீட்டில் உயிரிழந்த சிறுமி குறித்த நீதிமன்றின் உத்தரவு

Next Post

வல்வெட்டித்துறையில் 13 பேருக்கு கொரோனா

Next Post
வல்வெட்டித்துறையில் 13 பேருக்கு கொரோனா

வல்வெட்டித்துறையில் 13 பேருக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures