Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

வவுனியாவில் கண் மருத்துவமனை மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஆளுநரால் திறந்துவைப்பு

July 16, 2021
in Sri Lanka News
0
வவுனியாவில் கண் மருத்துவமனை மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஆளுநரால் திறந்துவைப்பு

வவுனியாவில் கண் மருத்துவமனை மற்றும் பால் பொருள் உற்பத்தி நிறுவனம் ஆகியவற்றை வடக்கு மாகாண ஆளுநர்.பி.எம்.எஸ். சாள்ஸ் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன கலந்து கொண்டிருந்தார்.

வவுனியா மரக்காரம்பளையில் அமைந்துள்ள ஆனந்தி பால்பொருள் உற்பத்தி நிறுவனம் மற்றும் வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள ஆனந்தி கண் மருத்துவமனை ஆகியன அந்நிறுவனத்தின் பணிப்பாளரும், வைத்தியருமான வேலாயுதம் சர்வேஸ்வரன் தலைமையில் நேற்று (15) மாலை திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், இரண்டு நிறுவனங்களையும் திறந்து வைத்து அதன் செயற்பாடுகளையும் பார்வையிட்டிருந்தனர். நிகழ்வில் வவுனியா பிரதேச செயலாளர் என்.கமலதாசன், வன்னி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன் மற்றும் வவுனியா வர்த்தக சமூகத்தினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Previous Post

யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

Next Post

கிராம சேவகர் மீது வவுனியாவில் தாக்குதல்

Next Post
கிராம சேவகர் மீது வவுனியாவில் தாக்குதல்

கிராம சேவகர் மீது வவுனியாவில் தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures