Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

July 15, 2021
in Sri Lanka News
0
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர் ஒருவர் நேற்று (14) தங்காலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பப்பி என அழைக்கப்படும் 36 வயதுடைய படகோட்டி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த பிப்ரவரி மாதம் ஒரு தொகை போதைப்பொருளை தனது படகில் அவர் எடுத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சில ஆயுதங்களையும் எடுத்து வந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பல நாட்களாக தலைமறைவாக இருந்த குறித்த நபர் தொடர்பில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

பஞ்சமி திதியையொட்டி வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

Next Post

மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் மகத்தான தலைவர்

Next Post
மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் மகத்தான தலைவர்

மாற்றுக்கட்சி தலைவர்களும் பாராட்டும் மகத்தான தலைவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures