Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

மலையக பகுதிகளில் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

July 10, 2021
in Sri Lanka News
0
மலையக பகுதிகளில் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

கொரோனா அச்சுறுத்தலினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மலையக மக்களுக்கும் லண்டன் ஓம் சரவணபவ சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட இராகலை, கந்தப்பளை, நானுஓயா, கொட்டகலை, லிந்துலை, மஸ்கெலியா, வட்டவளை மற்றும் பின்னோயா ஆகிய பகுதிகளிலுள்ள மக்களுக்கு உலர் உணவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் தற்போதைய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் ஊடாக இந்த உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Previous Post

அரசியல் சஞ்சலங்கள் : பிரதமர் மஹிந்த , ரணில் சந்திப்பு

Next Post

நாட்டில் மழையுடன் கூடிய கால நிலை! வெள்ளப்பெருக்கு அபாயம்!

Next Post
இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்

நாட்டில் மழையுடன் கூடிய கால நிலை! வெள்ளப்பெருக்கு அபாயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures