Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

July 10, 2021
in Sri Lanka News
0
13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

அத்துருகிரிய பகுதியில் 13.5 மில்லியன் ரூபா பணத்துடன் சந்தேகநபர்கள் இருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கொலன்னாவை மற்றும் வெல்லம்பிட்டிய பகுதிகளைச் சேர்ந்த இருவரும் மகிழுந்து ஒன்றில் பயணித்த வேளை, பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் சட்டவிரோதமாக பெறப்பட்டதா என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

Next Post

அரசியல் சஞ்சலங்கள் : பிரதமர் மஹிந்த , ரணில் சந்திப்பு

Next Post

அரசியல் சஞ்சலங்கள் : பிரதமர் மஹிந்த , ரணில் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures