Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

பசில் ராஜபக்ஷவால் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது- மயந்த திசாநாயக்க

July 9, 2021
in Sri Lanka News
0

புதிய நிதி அமைச்சராகப் பதவி ஏற்ற பசில் ராஜபக்ஷவால் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், கடந்த ஒன்றரை வருடங்களாக பசில் ராஜபக்ஷ கட்சிக்குள் உயர் பதவியிலிருந்தார்.

இது குறித்து பொதுமக்களே தீர்மானம் எடுங்கள், நாங்கள் நினைக்கும் அளவுக்கு புதிய நிதி அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள பசில் ராஜபக்ஷவால் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது

இந்த நாட்டின் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் தோற்று விட்டனர் என பொதுமக்களே உணர்ந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

கோதுமை மா உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்

Next Post

குருநாகலில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

Next Post

குருநாகலில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures