Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

ஒரே நாளில் 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி

July 1, 2021
in Sri Lanka News
0
ஒரே நாளில் 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி

நாள் ஒன்றுக்கு செலுத்தப்பட்ட அதிகப்படியான சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் நேற்றைய தினம் நாட்டில் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்றைய தினம் (30) 170,995 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவற்றில் 91,759 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸும் 79,236 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் 2,523 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் 2 பேருக்கு ஸ்புட்னிக் வீ தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இராணுவப் பயிற்சிக்காக இலங்கை வான்பரப்பை கோரியதா இந்தியா?

Next Post

இனிய கனடா தின வாழ்த்துகள்!

Next Post
கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

இனிய கனடா தின வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures