Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை

June 28, 2021
in Sri Lanka News
0

தங்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்காவிட்டால், மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறையின் சில தொழிற்சங்கங்களை மாத்திரம் அரசாங்கம் விசேடமாக கவனிப்பதால், ஏனைய சுகாதாரத்துறை உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய வேதன முரண்பாட்டை நீக்குதல், வேதன சுற்றறிக்கையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல், பதவி உயர்வை முறையாக முன்னெடுத்தல் உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியத்தினால், சுகாதார அமைச்சருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்களுக்கு பேச்சுவார்த்தை ஒன்றுக்கான சந்தரப்பம் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் 30 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Previous Post

விதிகளை மீறிய மேலும் 428 பேர் கைது

Next Post

நல்லாட்சி அரசு போல் தமிழர்களை ஒருபோதும் ஏமாற்றாது கோட்டாபய அரசு

Next Post

நல்லாட்சி அரசு போல் தமிழர்களை ஒருபோதும் ஏமாற்றாது கோட்டாபய அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures