Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

கொரோனா தொற்றால் மேலும் 52 பேர் மரணம்!

June 22, 2021
in Sri Lanka News
0
கொரோனா தொற்றால் மேலும் 52 பேர் மரணம்!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,633 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று  இடம்பெற்ற 52 மரணங்களில் 30 ஆண்களினதும், 22 பெண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.

Previous Post

அவநம்பிக்கை பிரேரணை நிறைவேறியது!

Next Post

கட்டுப்பாட்டு தளர்வின் பின்னரான பொறுப்பற்ற செயற்பாடு பெரும் ஆபத்தை உண்டாக்கும்

Next Post
கொரோனாத் தொற்றுக்குள்ளான சிறுவர்களிடையே புதிய நோய் அறிகுறி!

கட்டுப்பாட்டு தளர்வின் பின்னரான பொறுப்பற்ற செயற்பாடு பெரும் ஆபத்தை உண்டாக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures