Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

அரிசி விலைகளில் திடீர் அதிகரிப்பு

June 17, 2021
in Sri Lanka News
0
அரிசி விலைகளில் திடீர் அதிகரிப்பு

நாட்டில் நடமாட்ட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள சூழலில் அரிசியின் விலைகள் அதிகரித்துள்ளன.

98 ரூபாவிற்கு காணப்பட்ட நாட்டரிசி கிலோ ஒன்று தற்போது 120 முதல்125 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

84 மற்றும் 85 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி 100 முதல் 115 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ சம்பா அரிசி 155 முதல் 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோகிராம் கீரி சம்பா 215 முதல் 220 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.

எனவே இந்த விலையேற்றம் தொடர்பில் அரசாங்கம் பொதுமக்கள் சார்பாக தீர்மானங்களை மேற்கொள்ள முன்வரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

Previous Post

மன்னார் மடு திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Next Post

படகு கவிழ்ந்து விபத்து- 200 அகதிகள் பலி

Next Post

படகு கவிழ்ந்து விபத்து- 200 அகதிகள் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures