Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

பதுளையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

June 9, 2021
in Sri Lanka News
0
தடுப்பூசி ஏற்றலில் யாழில் கிராம மக்கள் பின்னடிப்பு

தியத்தலாவை, பண்டாரவளை, எல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகள் இன்றைய தினம் செலுத்தப்படவுள்ளன.

பதுளை மாவட்ட பொது சுகாதார சங்கத்தின் உப செயலாளர் சுப்பிரமணியம் சுதர்சன் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தியத்தலாவை – பாலகதுருகம, பண்டாரவளை – எத்தளபிட்டிய, எல்ல – கித்தல் எல்ல ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 160 பேருக்கு இன்றையதினம் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஒரே நாளில் 50 க்கும் அதிக கொவிட் மரணங்கள்

Next Post

எல்.பி.எல். தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் – இலங்கை கிரிக்கெட்

Next Post

எல்.பி.எல். தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் - இலங்கை கிரிக்கெட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures