Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

1000 தொற்றாளர்களை எட்டியது வவுனியா

June 7, 2021
in Sri Lanka News
0

வவுனியா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை (1000) கடந்துள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த வருடம் பெப்ரவரி மாதம் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தொற்று வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் அதன் தாக்கத்தினை செலுத்தியிருந்தது.

அந்தவகையில் கடந்தவருடம் பெப்ரவரி மாதம் முதல் நேற்று வரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் 1040 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் அநேகமானவர்கள் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை வவுனியாவில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை 17 பேர் மரணமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வைத்தியசாலையில் ஆளணி பற்றாக்குறை

Next Post

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

Next Post

போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures