Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Politics

மெல்போர்ன் நகரம் முடக்கப்பட்டது!

May 28, 2021
in Politics, World
0

கொவிட்-19 பரவல் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியால் விக்டோரியா மாநிலத்தின் தலைநகரான மெல்போர்ன் முடக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் எதிர்வரும் 7 நாட்களுக்கு அந்த நகரம் முடக்கப்படவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மெல்போர்னில் தற்போது 26 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்துடன் 150 இடங்களில் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் விக்டோரியா மாநிலம், கொவிட்-19 பரவலால் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கண்டறியப்பட்டுள்ள தொற்றாளர்களால் அந்த மாநில மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்

Previous Post

பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பது ஏன்?

Next Post

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா

Next Post

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures