Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

அன்பே வா இயக்குனரின் மரணம் – கதறி அழுத சிவகுமார்

June 17, 2016
in Cinema
0

அன்பே வா இயக்குனரின் மரணம் – கதறி அழுத சிவகுமார்

தமிழ் சினிமாவில் அன்பேவா, தெய்வமகன் உட்பட பல வெற்றிப்படங்களை எம்ஜிஆர், சிவாஜிக்கு இயக்கிய உயர்ந்த மனிதர்.

86 வயதான இவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவருக்கு . எஸ்.பிமுத்துராமன், சிவகுமார், சூர்யா, கார்த்தி, சினேகா, பிரசன்னா உட்பட பல திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதில் சிவகுமார் பேசுகையில், எந்த ஒரு கிசுகிசுக்களிலும் சிக்காமல் வாழ்ந்தவர். எம்.ஏ படித்தவர். என்னை சிவகுமாராக அறிமுகப்படுத்தியவர் என்று கூறும் போது அடக்கமுடியாமல் அழுது விட்டார்.

சினேகாவுடன் வந்திருந்த பிரசன்னா கூறுகையில், திருலோக் சார் நல்ல மனிதர், நாங்கள் திருமணம் செய்வதற்கு முன்பே எங்களை சேர்த்து வைக்க ஆசிர்வாதம் செய்தவர். அவரின் இழப்பு மிகவும் கஷ்டமாக உள்ளது என்றார்.

Previous Post

தனுஷிற்கு அவர் மீது அப்படி என்ன கோபம்?

Next Post

பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு மனித இனம் அழிந்து போன மர்மம்

Next Post
பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு மனித இனம் அழிந்து போன மர்மம்

பல்லாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த ஒரு மனித இனம் அழிந்து போன மர்மம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures