Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

41 நாட்களில் முடிவடைந்த நரகாசுரன் படப்பிடிப்பு

November 15, 2017
in Cinema
0

ரகுமான் நடித்த ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் வெற்றியடைந்த புதுமுக இயக்குநர் கார்த்திக் நரேன், அடுத்து இயக்கி வரும் புதிய படம் ‘நரகாசுரன்’. இயக்குநர் கௌதம் மேனன் தயாரிப்பில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் இந்தப்படத்தில் அர்விந்த் சாமி, சந்தீப் கிஷன், மலையாள ஹீரோ இந்திரஜித் சுகுமாரன் மூவரும் ஹீரோவாக நடிக்க, ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

‘மாயா’ புகழ் ரான் எத்தன் யோஹான் ‘நரகாசுரன்’ படத்திற்கு இசையமைக்கிறார். சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஸ்ரீஜித் சாரங் எடிட்டிங் செய்கிறார். கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை 40 நாட்களில் முடிக்க கௌதம் மேனன் திட்டமிட்டிருந்தாராம். திட்டமிட்டதற்கு ஒரு நாள் கூடுதலாக 41 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன்.

Previous Post

“உள்ளே வெளியே 2” : ஏங்கும் பார்த்திபன்

Next Post

நீதிமன்றம் உத்தரவின் படி அரங்வல அமித தேரர் கைது

Next Post
நீதிமன்றம் உத்தரவின் படி அரங்வல அமித தேரர் கைது

நீதிமன்றம் உத்தரவின் படி அரங்வல அமித தேரர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures