Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

30 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

April 27, 2022
in Sri Lanka News
0
நாளை முதல் இருளில் மூழ்குமா இலங்கை!!

நாளை (28) முதல் 30 ஆம் திகதி வரை நாளாந்தம் சுழற்சி முறையில் 03 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில் ABCDEFGHIJKLPQRSTUV மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 09.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரை 02 மணித்தியாலங்களும் மாலை 05.00 மணி தொடக்கம் இரவு 09.00 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனிடையே CC வலயங்களில் காலை 06.00 மணி தொடக்கம் மாலை 09.00 மணி வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Previous Post

மகிந்தவுக்கு எதிராக மகிந்தானந்த

Next Post

அமெரிக்கத் தூதுவர் யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம்

Next Post
அமெரிக்கத் தூதுவர் யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம்

அமெரிக்கத் தூதுவர் யாழ்.பொது நூலகத்திற்கு விஜயம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures