Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

15 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் !!!!

October 4, 2017
in World
0
15 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் !!!!

5 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் என வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

15 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் !!!!

எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை புவியில் இருள் சூழவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வௌியாகியுள்ளன.

நவம்பர் மாதம் 15 ஆம் திகதி அதிகாலை 3 மணி முதல் இருள் சூழவுள்ளதாக நாசா அறிவித்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின்றன.

இந்நிலையில், இவ்வாறான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பேராசிரியர் சந்தன ஜயரத்ன ஊடகங்களிற்குத் தெரிவித்தார்.

இவ்வாறான தகவல்கள் இதற்கு முன்னரும் வௌியாகியதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

Previous Post

வாகனம் ஓட்டுவதை நிறுத்தினால் பரிசா?

Next Post

நாளை சிறிலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர் – யாழ்ப்பாணத்துக்கும் பயணம்

Next Post
நாளை சிறிலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர் – யாழ்ப்பாணத்துக்கும் பயணம்

நாளை சிறிலங்கா வருகிறார் பிரித்தானிய அமைச்சர் – யாழ்ப்பாணத்துக்கும் பயணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures