Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

ஹிஷாலினியை வேலைக்கு அமர்த்திய தரகரின் வீட்டில் இன்று விசாரணை!

July 28, 2021
in Sri Lanka News
0
ஹிஷாலினியை வேலைக்கு அமர்த்திய தரகரின் வீட்டில் இன்று விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிபுரிந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பாக ஆராயும் பொலிஸ் குழு இன்றைய தினமும் டயகம பகுதியில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது.

அதன்படி, குறித்த சிறுமியை வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தரகரின் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழு நேற்று முன்தினம் டயகம பகுதிக்கு சென்றிருந்தது.

இதனையடுத்து, குறித்த பொலிஸ் குழு நேற்றைய தினம் சிறுமியின் தாய் மற்றும் தந்தை ஆகியோரிடத்தில் விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.

இதேநேரம், டயகம பகுதியில் இருந்து இதற்கு முன்னர் அழைத்துவரப்பட்டு, ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட சிறுமிகளிடமும் குறித்த குழு விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வடக்கு மற்றும் கிழக்குக்கு மேலும் 16 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டன

Next Post

மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை

Next Post
மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை

மிளகாய் இறக்குமதியை நிறுத்த நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures