Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் சிஐடியால் கைது

July 9, 2021
in Sri Lanka News
0
விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் சிஐடியால் கைது

விவசாய திணைக்களத்தின் உதவி பணிப்பாளரும், விவசாய போதனாசிரியரும் சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தோனேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பாக்குகள் தொடர்பில் போலியாக தயாரிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் சான்றிதழை வழங்கியமைக்காக மேற்படி இரு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Previous Post

கொழும்பில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு

Next Post

கடலில் இறக்கப்பட்ட பேருந்துகள்; மீனவர்களின் வலைகள் அழிவு

Next Post
கடலில் இறக்கப்பட்ட பேருந்துகள்; மீனவர்களின் வலைகள் அழிவு

கடலில் இறக்கப்பட்ட பேருந்துகள்; மீனவர்களின் வலைகள் அழிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures