Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

விக்ரம் குமார் படத்தில் மீண்டும் சமந்தா

September 8, 2018
in Cinema
0

நா பேரு சூர்யா படத்தை அடுத்து அல்லு அர்ஜூன், இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்தப்படத்தில் அல்லது அர்ஜுனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.. இவர்கள் இருவரும் ஏற்கனவே சன் ஆப் சத்யமூர்த்தி படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் தான்..

அதுமட்டுமல்ல, நாகார்ஜூனா குடும்பத்து மருமகளாக சமந்தா மாறுவதற்கு காரணமாக அமைந்த மனம் படத்தை இயக்கிய விக்ரம் குமார், அடுத்தாதாக சூர்யா நடித்த 24 படத்திலும் சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார். தற்போது மூன்றாவது முறையாகவும் அவரை தனது படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு விடுத்துள்ளாராம் விக்ரம் கே குமார்.

Previous Post

தீவிர அரசியலில் இறங்கும் கார்த்திக்

Next Post

காதலித்து திருமணம் முடித்தவர்கள் சடலமாக மீட்பு!

Next Post
காதலித்து திருமணம் முடித்தவர்கள் சடலமாக மீட்பு!

காதலித்து திருமணம் முடித்தவர்கள் சடலமாக மீட்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures