Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

வாகனம் ஓட்டுவதை நிறுத்தினால் பரிசா?

October 4, 2017
in World
0
வாகனம் ஓட்டுவதை நிறுத்தினால் பரிசா?

ஜப்பானில் முதியவர்கள் தமது வாகன ஓட்டுனர் உரிமத்தை கைவிட்டால் ஊக்கப்பரிசுகள் வழங்கப்படும் என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனம் ஓட்டுவதை நிறுத்தினால் பரிசா?

அறுபத்தி ஐந்து வயதுக்கும் மேலானவர்களாலும், குறைவான நம்பிக்கையோடு வாகனத்தை செலுத்தும் நபர்களாலும் ஏற்பட்ட வாகனவிபத்துக்களில் பலர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, ஜப்பானின் சில பிராந்தியங்கள் முதியவர்கள்வாகனங்களை ஓட்டாமலிருக்க ஊக்கப்பரிசுகளை அளிக்கின்றனர்.

வாகனம் ஓட்டுவதை நிறுத்தினால் பரிசா?

மலிவான விலையில் உணவு வகைகள் மற்றும் வாடகை கார் பயணங்கள், பொதுக்குளியலறை கட்டணங்களில் சலுகைகள், மலிவான விலையில் ஈமச்சடங்குகள் போன்ற சலுகைகளை வழங்கி வருகின்றனர்.

உலகிலேயே இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்கு அதிகமாக செலவாகும் ஜப்பான் நாட்டில் மலிவான விலையில் ஈமச்சடங்குகள் என்பது முதியவர்களை தமக்கு இணங்க வைக்கும் உத்தியாக காணப்படுகிறது.

வாகனம் ஓட்டுவதை நிறுத்தினால் பரிசா?

எனினும் பல முதியவர்கள் தமது வாகன ஓட்டுனர் உரிமத்தை கைவிடுவதற்கு இது பொன்ற சலுகைகள் போதாது என ஏற்றுக்கொள்ள மறுத்து வருகின்றன

Previous Post

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐபோன் மூலம்உயிர்பிழைத்த பெண்!

Next Post

15 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் !!!!

Next Post
15 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் !!!!

15 நாட்களுக்கு பூமியில் இருள் சூழும் !!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures