Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

வவுனியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று ஆரம்பம்

July 7, 2021
in Sri Lanka News
0
யாழில் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம்

வவுனியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தம் பணிகள் இன்று (07) முதல் இடம்பெறவுள்ளன.

இதன்படி, வவுனியா நகர கிராம அலுவலர் பிரிவு, இறம்பைக்குளம் கிராம அலுவலர் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்றைய தினம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.

வவுனியா காமினி மகா வித்தியாலயத்தில் இன்று (07) முற்பகல் 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

அத்துடன், தாண்டிக்குளம், சோயா லேன், ஏ9 வீதி உள்ளிட்ட வவுனியா நகரின் வடக்கு கிராம அலுவலர் பகுதி மற்றும் வைரவபுளியங்குளம் கிராம அலுவலர் பிரிவு என்பவற்றைச் சேர்ந்த 60 வயதிற்குட்பட்டவர்களுக்கு காமினி மகாவித்தியாலயத்தில் மதியம் 1 மணி முதல் மாலை 4 மணிவரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெறவுள்ளன.

Previous Post

யூரோ கோப்பை – ஸ்பெயினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இத்தாலி

Next Post

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை- மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடம்பிடித்தார் மிதாலிராஜ்

Next Post

பெண்கள் கிரிக்கெட் தரவரிசை- மீண்டும் ‘நம்பர் ஒன்’ இடம்பிடித்தார் மிதாலிராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures