Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

வவுனியாவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

June 17, 2021
in Sri Lanka News
0

வவுனியா பாலமோட்டை கிராமத்தை சேர்ந்த இளைஞர்களால் கசிப்பு பெரல் ஒன்று கைப்பெற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

பாலமோட்டை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்குளம் கிராமத்தில் தொடர்ச்சியாக கசிப்பு விற்பனை நடைபெற்று வந்த நிலையில், பாலமோட்டை இளைஞர்கள் தங்கள் முயற்சியால் நேற்று (16) இரவு கசிப்பு பெரல் ஒன்றை கைப்பற்றி அழித்துள்ளனர்.

பனிச்சங்குளம் ஆத்துக்காணி என்ற பகுதியில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாரான நிலையில் வைக்கப்ட்டிருந்த ஒரு பெரல் ‘கோடா’ கிராமத்து இளைஞர்களால் அழிக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் கசிப்பு காய்ச்சுவதற்கு தயாராக இருந்த நபர்கள் கிராமத்து இளைஞர்களை பார்த்ததும் தப்பி ஒடியதாக இளைஞர்கள் தெரிவித்தனர்.

Previous Post

இணைய வழியூடாக மதுபான விற்பனை ; மதுவரி கட்டளை சட்டத்தை மீறும் செயற்பாடு

Next Post

போதை பொருள் கடத்தல் ; பெண் கைது

Next Post
போதை பொருள் கடத்தல் ; பெண் கைது

போதை பொருள் கடத்தல் ; பெண் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures