Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

வவுனியாவிற்கு எதிர்வரும் வாரத்தில் 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கும் என்கிறார் திலீபன்

July 21, 2021
in Sri Lanka News
0
வவுனியாவிற்கு எதிர்வரும் வாரத்தில் 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கும் என்கிறார் திலீபன்

வவுனியாவிற்கு எதிர்வரும் வாரம் 80ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என சுகாதார அமைச்சர் தெரிவித்ததாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இன்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் விசேட கூட்டம் இடம்பெற்றது. இதன்போது வவுனியா மாவட்டத்திற்கு 1000 தடுப்பூசிகள் தான் இதுவரை வழங்கப்பட்டுள்ளது, வடமாகாணத்தில் இரண்டாவது மக்கள் தொகை கொண்ட மாவட்டமான வவுனியாவிற்கு அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசிகளை தாருங்கள் என்று என்னால் கேட்கப்பட்டது.

இதற்கு அமைச்சர் பவித்திரா வன்னியராச்சி 26ம் திகதி எமது நாட்டுக்கு வர இருக்கின்ற தடுப்பூசிகளில் 80 ஆயிரம் தடுப்பூசிகளை தருவதாக உறுதியளித்துள்ளார் என தெரிவித்தார்.

Previous Post

இணுவில் காரைக்கால் பகுதியில் வாள்வெட்டு தாக்குதல்!

Next Post

10 நிமிடங்களில் விண்வெளி சென்று திரும்பினர் ஜெஃப் பெசோஸ் குழுவினர்

Next Post
10 நிமிடங்களில் விண்வெளி சென்று திரும்பினர் ஜெஃப் பெசோஸ் குழுவினர்

10 நிமிடங்களில் விண்வெளி சென்று திரும்பினர் ஜெஃப் பெசோஸ் குழுவினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures