Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

லண்டனில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் குத்திக்கொலை : ஒருவர் கைது

April 25, 2022
in World
0
லண்டனில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் குத்திக்கொலை : ஒருவர் கைது

பிரிட்டனின் லண்டன் நகரில் 3 பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் இன்று குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தில் 3 பெண்களும் ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டன் தென்பகுதியிலுள்ள சௌத்வாக் பகுதியில் உள்ள வீடொன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் என்றும் பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரி நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க எழுத்து மூலம் ஜனாதிபதி உறுதி | அஸ்கிரிய பீடம்

Next Post

கல்கிசையில் 28 வயது ஆணின் சடலம் மீட்பு

Next Post
கல்கிசையில் 28 வயது ஆணின் சடலம் மீட்பு

கல்கிசையில் 28 வயது ஆணின் சடலம் மீட்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures