Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ரஜினி, விஜய்க்கு நேரில் அழைப்பு ஏன்?

May 29, 2016
in Cinema
0

ரஜினி, விஜய்க்கு நேரில் அழைப்பு ஏன்?

புதுச்சேரி ஆளுநராக கிரண்பேடி பதவியேற்றுக் கொள்ளும் விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர்கள் ரஜினி, விஜய்க்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய உள்ளது, முதல்வராக நாராயணசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆளுநராக கிரண்பேடி நியமிக்கப்பட்டுள்ளார், இன்று மாலை 6.30 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார்.

இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய் இருவருக்கும் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிரண் பேடி சார்பாக இந்த அழைப்பிதழை ரஜினி மற்றும் விஜய் இருவரின் வீடுகளிலும் நேரில் வந்து வழங்கியிருக்கின்றனர்.

இவர்களை பாஜக-வில் இழுக்கும் முயற்சியே என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

Tags: CinemaFeatured
Previous Post

தண்ணீரில் மூழ்கிய படகு: தக்க சமயத்தில் 19 பேரின் உயிரை காப்பற்றிய மீட்பு குழு

Next Post

முதலாம் உலகப் போரின் மிக நீண்ட வெர்டுன் மோதல் நூற்றாண்டு நினைவு (படத் தொகுப்பு)

Next Post

முதலாம் உலகப் போரின் மிக நீண்ட வெர்டுன் மோதல் நூற்றாண்டு நினைவு (படத் தொகுப்பு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures