Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

யூரோ கிண்ணம்: “நாக்-அவுட்” சுற்றில் நடையைக் கட்டிய அணிகள்.

June 28, 2016
in Sports
0

யூரோ கிண்ணம்: “நாக்-அவுட்” சுற்றில் நடையைக் கட்டிய அணிகள்.

யூரோ கால்பந்து தொடர் போட்டிகள் பிரான்சில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றுடன் “நாக்-அவுட்” சுற்றுப் போட்டிகள் முடிவடைந்தது.

அடுத்த சுற்றுப் போட்டிகளான காலிறுதிப் போட்டிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிறது.

இந்த நிலையில் “ரவுண்ட்-16” சுற்றுப் போட்டிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில முன்னணி அணிகள் அதிர்ச்சிகரமாக தோற்று தொடரில் இருந்துவெளியேறின.

இதில் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், இங்கிலாந்து, அங்கேரி, சுலோவாக்கியா, அயர்லாந்து குடியரசு, குரோஷியா, சுவிட்சர்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய அணிகள் தொடரில் இருந்து வெளியேறியுள்ளன.

அதே சமயம் போலந்து, போர்த்துக்கல், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், வேல்ஸ், ஐஸ்லாந்து ஆகிய அணிகள் காலியிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

எதிர்வரும் 30 ஆம் திகதி நடக்கும் முதல் காலிறுதிப் போட்டியில் போர்த்துக்கல் அணி போலந்தை சந்திக்கிறது.

Previous Post

யூரோ கிண்ணம்: இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி.. முதன்முறையாக காலிறுதியில் ஐஸ்லாந்து.

Next Post

விசாரணையில் அனைத்துலகப் பங்களிப்பு அவசியம்! ஐ.நா மனித உரிமை ஆணையாளர்.

Next Post
ஐ.நாவில் மற்றுமொரு சவாலையும் கடக்குமா சிறிலங்கா?

விசாரணையில் அனைத்துலகப் பங்களிப்பு அவசியம்! ஐ.நா மனித உரிமை ஆணையாளர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures