Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sri Lanka News

யாழ்ப்பாண காவற்துறையினரால் யாழ் நகரப்பகுதியில் உள்ள யாசகர்களுக்கு மதிய உணவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன

June 18, 2021
in Sri Lanka News
0
யாழ்ப்பாண காவற்துறையினரால் யாழ் நகரப்பகுதியில் உள்ள யாசகர்களுக்கு மதிய உணவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன

யாழ்ப்பாண காவற்துறையினரால் யாழ் நகரப்பகுதியில் உள்ள யாசகர்களுக்கு மதிய உணவுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரனமாக யாழ் நகரை சூழவுள்ள பகுதிகளில் யாசகம் பெறும் யாசகர்கள் உணவுக்காக கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.

vlcsnap 2021 06 18 16h37m19s657

இந்த நிலையிலேயே இன்றையதினம் யாழ்ப்பாண காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் பெர்னாண்டோ தலைமையிலான காவற்துறை உத்தியோகத்தர்கள் உணவில்லாமல் பாதிக்கப்பட்ட யாசகர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கியுள்ளனர். அத்தோடு நாளைய தினமும் இவ்வாறு உணவுகளை வழங்கி வைப்பதாகவும் காவற்துறையின தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சஜித் அணியுடன் சங்கமித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 59 பேர் பதவி இழப்பு

Next Post

இந்தியா -இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று!

Next Post

இந்தியா -இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures